ஆளும் இல்லை அரவமும் இல்லை… ஏனென்று கேட்க ஒரு நாதியும் இல்லை… நோயும் இல்லை நொடியும் இல்லை… ஆனால் உயிர் வாழ வழியும் இல்லை… சோறும் இல்லை பாலும் இல்லை… சோதனைக்கும்... Read more
நாடே தூற்றியது… நாவடக்கம் மீறியது… நோயின் பெயராலே… நோவினை செய்தது… நரிகளின் ஊளையில்… நானிலமே மாறியது… நாடி நரம்புகள் தளர்ந்தது… நம்பிக்கைகள் தகர்ந்த... Read more
ஊடகத்தின் உன்னதத்தை ஊத்தி மூடியாச்சு… ஓநாய்களின் உளரலுக்கு ஒத்து ஊதியாச்சு… மோடி போன்ற கேடிகளை வாழ்த்தி வணங்கியாச்சு… தாடி வைத்த முஸ்லிம்களை தேடி புடிச்சாச்சு… தொப்பி... Read more
சத்தியத்தை கண்டும் காணாமல் போகிறாய்… அசத்தியத்தை காணத் தேடி அழைகிறாய்…மெய் மறந்து வாழும் மானிடனே… எப்போது புரியும் உமக்கு… சாத்தியத்தை கண்டும் அலட்சியமாய் பார்க்கிறாய... Read more
அச்சம் இல்லா ஆதவனாக அணிதிரள்வோம் ஆணவம் இல்லா புனிதர்களாய் நாம் அணிதிரள்வோம் இரக்கம் இல்லா மனிதர்களுக்கு எதிராய் அணிதிரள்வோம் ஈடு இல்லா இறை துணையோடு நாம் அணிதிரள்வோம் உரக்கம் இல்லா விழிகளோடு... Read more
வஞ்சிக்கப்படும் என் சமுதாயம்-அதனால் கெஞ்சி நிற்குதடா தெருவோரம்… கஞ்சிக்கு வழியில்லையடா தினந்தோரும்-அதனால் அஞ்சி ஓடுதடா தொலைதூரம்… வெஞ்சிறையில் வாழும் அநியாயம்-அதிலும் கொஞ்சம் கூட... Read more
இன்னும் தூக்கம் எதற்கு தோழா புறப்படு… துக்கம் தொலைக்க தூக்கம் தொலைத்து புறப்படு… ஜனநாயகம் காக்க இளம் நாயகனே நீ புறப்படு… மதவாதம் போக்க பிடிவாதத்தோடு நீ புறப்படு… சாதி... Read more
அன்று சாவை சுகமாய் கருதிய சமுதாயம்… இன்று வாழ்வை வளமாய் தேடுது பரிதாபம்… அன்று சுவனத்தை சுவைக்கத்தான் விரும்பியது சமுதாயம்… இன்று செல்வ சுகத்துக்காய் அழைகிறது பரிதாபம்... Read more
செல்வ செழிப்புள்ள நாட்டினிலே செம்மண்ணாக மாற்றிடவே செருக்குடன் வருதே ரோட்டினிலே அட்டைப் பூச்சிகள் ஆட்சிக் கட்டிலிலே விட்டில் பூச்சிகள் எரியும் தீச்சட்டியிலே தெளிவான பாதைகளை தொலைத்துவிட்டு இழி... Read more
உயிர் பிரியும் நேரத்திலும் இறை கயிர் அறுந்திடுமோ..? குறுதி வழிந்தோடும் நேரத்திலும் எங்கள் உறுதி கறைந்தோடுமோ..? வாள்கள் ஏந்திய காவிகள் கண்டு எம் கால்கள் பயந்தோடுமோ..? கள்ளம் கொண்ட அரசினை கண்ட... Read more