கண்ணியத்திற்குரிய சமுதாய சொந்தங்களே நம் அனைவரின் மீதும் இறைவனின் அமைதியும் சமாதானமும் உண்டாகட்டுமாக இந்த பதிவு பொதுச் சமூகத்திற்கும் காவல்துறைக்கும் வலியும் வேதனையும் தனக்கு வந்தால் தான் தெர... Read more
சுதந்திர இந்தியாவில் காவல்துறையின் அராஜகப் போக்கு எந்தளவுக்கு கட்டுக்கடங்காமல் இருக்கின்றது என்பதற்கு பல்வேறு சான்றுகளை சொல்ல முடியும். அதில் சிலவற்றை மட்டும் இந்தப் பதிவில் பார்ப்போம். 1966... Read more
பிரதமர் மோடி வலியுறுத்தும் பாஜக தொண்டர்களின் அந்த ஏழு பண்புகள் உதவும் குணம், சமத்துவம், பொறுமை, ஒருங்கிணைப்பு, இரக்கம், நேர்மறைச் சிந்தனை, கலந்துரையாடல் ஆகிய இந்த ஏழு பண்புகளும் நமது நாட்டின... Read more
கண்ணியமிக்க மாதமான ரமலான் இவ்வாண்டு நமக்கு பல படிப்பினைகளை கற்றுக் கொடுத்துள்ளது. இவை எல்லாம் அல்லாஹ்வின் சோதனைகளில் ஒன்று என்ற எண்ணத்தோடு அந்த சோதனைகளை சாதனைகளாக மாற்றிய சமுதாய மக்களுக்கு எ... Read more
1. கொரோனா வைரஸ் உலகெங்கும் கடுமையாக பரவி வந்த நிலையில் எவ்வித முன்னேற்பாடும் செய்யாமல் நமக்கென்ன போக்கோடு செயல்பட்ட அரசு, பொதுமக்களை குற்றாவாளியாக்கியது.2. கொரோனா பரவத் தொடங்கிய வேளையில் முஸ... Read more
உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற கோட்பாடு எங்கிருந்து துவங்குகிறது என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிந்துகொள்ள கடமைப்பட்டிருக்கிறோம்.பொதுவாக பிராமணர்கள் மத்தியில் ஒரு கருத்து உண்டு அதாவது, தாங்கள் மனிதர... Read more
மக்களின் வாக்குகளை மட்டுமே பெற்று வெற்றி பெற வேண்டும் என்றால் அது நிச்சயம் நடக்காது என்பது பாஜகவிற்கு தெரியாமல் இல்லை.அப்பட்டமான அயோக்கிய அரசியல் செய்யும் பாஜக, வெற்றி பெறுவதற்கான அனைத்து வழ... Read more
உலகத்துலயே ரொம்ப பெரிய அறிவாளிங்க வாழ்ர நாடு நம்ம நாடா தான் இருக்கும்… என்ன பாக்குரீங்க… சோத்துலையும் வாங்கியாச்சி…. சேத்துலயும் வாங்கியாச்சிங்கிர கதையா எவ்ளோது தான் பட்டால... Read more
தமிழ் நாட்டுல மொத்த அரசியல் கட்சிகளில பாதி, முஸ்லிம் கட்சிகள் தான். இத யாரும் மறுக்க முடியுமா? முஸ்லிம்கட்சின்னு சொல்லிட்டு அலைர எந்த கட்சியும் முஸ்லிம்களோட மன நிலைய அறிஞ்சி அரசியல் செய்ரதில... Read more
அன்புள்ளம் கொண்ட சமூக சொந்தங்களே… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… தமிழகம் என்றாலே அதிமுக, திமுக என இரு கட்சிகள் தான் என்ற நிலை என்று மாறும் என வழி மேல் விழிவைத்து காத்திருக்கும் தமிழக ம... Read more