கண்ணியமிக்க மாதமான ரமலான் இவ்வாண்டு நமக்கு பல படிப்பினைகளை கற்றுக் கொடுத்துள்ளது. இவை எல்லாம் அல்லாஹ்வின் சோதனைகளில் ஒன்று என்ற எண்ணத்தோடு அந்த சோதனைகளை சாதனைகளாக மாற்றிய சமுதாய மக்களுக்கு எ... Read more
உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற கோட்பாடு எங்கிருந்து துவங்குகிறது என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிந்துகொள்ள கடமைப்பட்டிருக்கிறோம்.பொதுவாக பிராமணர்கள் மத்தியில் ஒரு கருத்து உண்டு அதாவது, தாங்கள் மனிதர... Read more
எதனையும் ஆரம்பிக்கும் போது : பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். (அளவற்ற அன்பாளன் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகின்றேன்.)முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது :... Read more
தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் என்ற பழமொழிக்கேற்ப இஸ்லாமிய சமூகம் இந்நாட்டில் எங்கு அசம்பாவிதங்கள் நடந்தாலும் இயற்கை சீற்றங்கள் நடந்தாலும் அங்கெல்லாம் தங்களது பொருளாதாரத்தை... Read more
மூட்டை சுமப்பது மட்டும் வலி அல்ல. பழியை சுமப்பதும் பெரும் வலி தான். பழியை சுமப்பது சாதாரண உடல் வலி அல்ல. அது மனம் சார்ந்த வலி. அதை யாராலும் அவ்வளவு எளிதில் உணரமுடியாது முஸ்லிம்களை தவிர. ஏனென... Read more
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு, வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு என்று உலகு போற்றும் உன்னதமான நாடு நமது தாய்த் திருநாடு. உலகின் எந்த நாட்டிலும் இல்லாத ஒரு சமூக கட்டமைப்பு இந்தியச் சமூகத்தின்... Read more
ஒரு அழகிய ஹதீஸைக் கொண்டு ஆரம்பிக்கின்றேன்… 1. ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் இஸ்லாமியப் பண்புகளில் மிகவும் சிறந்தது எது? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் பசித்தவருக்கு உணவளிப்பதும் உ... Read more
ஒற்றுமை என்னும் கயிற்றை பற்றிட வேண்டிய முல்லைகளே… நாம் மற்றவர் முன்னால் மண்டியிட்டாலே மலிவது தொல்லைகளே…வார்த்தை ஜாலங்களை வாக்குறுதிகளை கேட்டு மயங்குகின்றாய்… அவை ஓட்டு பொரு... Read more
ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த நாளான லைலத்துல் கத்ர் இரவை தன்னகத்தே கொண்ட சாந்தி மற்றும் அமைதியை கொண்ட சன்மார்க்கத்தின் புனித மாதம் ரமலான் இதோ நம்மை நெருங்கும் தருணம்… நடந்து முடிந்த சட்... Read more
முத்துப்பேட்டையில் சுமார் 13 பள்ளிவாசல்கள் உண்டு. இங்கு ஒவ்வொறு பள்ளிக்கும் தனித்தனி நிர்வாகம் உண்டு. அந்தந்த முஹல்லாக்களை சேர்ந்தவர்களே நிர்வகிக்கின்றனர். அதில் தவறில்லை. ஆனால் நிர்வாகத்தில... Read more