கண்ணியத்திற்குரிய சமுதாய சொந்தங்களே நம் அனைவரின் மீதும் இறைவனின் அமைதியும் சமாதானமும் உண்டாகட்டுமாக இந்த பதிவு பொதுச் சமூகத்திற்கும் காவல்துறைக்கும் வலியும் வேதனையும் தனக்கு வந்தால் தான் தெர... Read more
சுதந்திர இந்தியாவில் காவல்துறையின் அராஜகப் போக்கு எந்தளவுக்கு கட்டுக்கடங்காமல் இருக்கின்றது என்பதற்கு பல்வேறு சான்றுகளை சொல்ல முடியும். அதில் சிலவற்றை மட்டும் இந்தப் பதிவில் பார்ப்போம். 1966... Read more
பிரதமர் மோடி வலியுறுத்தும் பாஜக தொண்டர்களின் அந்த ஏழு பண்புகள் உதவும் குணம், சமத்துவம், பொறுமை, ஒருங்கிணைப்பு, இரக்கம், நேர்மறைச் சிந்தனை, கலந்துரையாடல் ஆகிய இந்த ஏழு பண்புகளும் நமது நாட்டின... Read more
1. கொரோனா வைரஸ் உலகெங்கும் கடுமையாக பரவி வந்த நிலையில் எவ்வித முன்னேற்பாடும் செய்யாமல் நமக்கென்ன போக்கோடு செயல்பட்ட அரசு, பொதுமக்களை குற்றாவாளியாக்கியது.2. கொரோனா பரவத் தொடங்கிய வேளையில் முஸ... Read more
மூட்டை சுமப்பது மட்டும் வலி அல்ல. பழியை சுமப்பதும் பெரும் வலி தான். பழியை சுமப்பது சாதாரண உடல் வலி அல்ல. அது மனம் சார்ந்த வலி. அதை யாராலும் அவ்வளவு எளிதில் உணரமுடியாது முஸ்லிம்களை தவிர. ஏனென... Read more
உலகில் இதுவரை ஏற்படாத ஒரு பேரிடர் தான் இந்த கொரோனா என்றால் அது மிகை படுத்திய தகவல் அல்ல. அதுவே உண்மை. இதற்கு முன்னால் இது போன்றதொரு கொடிய பேரிடரை இவ்வுலகம் கண்டிருக்க வாய்ப்பில்லை. பூகம்பங... Read more
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு, வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு என்று உலகு போற்றும் உன்னதமான நாடு நமது தாய்த் திருநாடு. உலகின் எந்த நாட்டிலும் இல்லாத ஒரு சமூக கட்டமைப்பு இந்தியச் சமூகத்தின்... Read more
ஒரு அழகிய ஹதீஸைக் கொண்டு ஆரம்பிக்கின்றேன்… 1. ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் இஸ்லாமியப் பண்புகளில் மிகவும் சிறந்தது எது? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் பசித்தவருக்கு உணவளிப்பதும் உ... Read more
மக்களின் வாக்குகளை மட்டுமே பெற்று வெற்றி பெற வேண்டும் என்றால் அது நிச்சயம் நடக்காது என்பது பாஜகவிற்கு தெரியாமல் இல்லை.அப்பட்டமான அயோக்கிய அரசியல் செய்யும் பாஜக, வெற்றி பெறுவதற்கான அனைத்து வழ... Read more
ஒற்றுமை என்னும் கயிற்றை பற்றிட வேண்டிய முல்லைகளே… நாம் மற்றவர் முன்னால் மண்டியிட்டாலே மலிவது தொல்லைகளே…வார்த்தை ஜாலங்களை வாக்குறுதிகளை கேட்டு மயங்குகின்றாய்… அவை ஓட்டு பொரு... Read more