Category: கவிதைகள்
Father advice – தந்தையின் அறிவுரை அன்பு மகனே..! உன் பேச்சில் தாக்கத்தை ஏற்படுத்து.! தூக்கத்தை ஏற்படுத்திவிடாதே..! அன்பு மகனே..!…
New India ஆளும் இல்லை அரவமும் இல்லை… ஏனென்று கேட்க ஒரு நாதியும் இல்லை… நோயும் இல்லை நொடியும் இல்லை……
Be Silence – மவுனமாய் இருக்கலாமே… நாடே தூற்றியது…நாவடக்கம் மீறியது… நோயின் பெயராலே…நோவினை செய்தது… நரிகளின் ஊளையில்…நானிலமே மாறியது… நாடி…
Hajj-Qurbani – தியாகத் திருநாள் மண்ணுக்கு மாரடிக்கும் மடையர்களே மகத்துவத்தை மறந்துவிட்ட மூடர்களே வீட்டிற்கு ஒரு மரம் வளர்போம் என்பதை…
Tour around the World – சுற்றிவர செல்லலாமே சுற்றுலா சுட்டெரிக்கும் சூரியனின் சூட்டை தனிக்க சுற்றிவர செல்லலாமே சுற்றுலா…
சத்தியம் வந்தால் அசத்தியம் அழிந்திடுமே நாகரீகம் தோண்றினால் அநாகரீகம் அழிந்திடுமே இன்பம் வந்தால் துன்பம் விலகிடுமே துச்சம் தலையெடுத்தால் அச்சம்…
No Fear அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே உச்ச பட்ச தாக்குதலால் ஒடுக்கி ஆண்ட போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே வஞ்சகத்தால்…
உலகை சிறையாய் கொள்வோம் பணமில்லா வாழ்க்கை நடை பிணம் தானே குணமில்லா மனிதன் வாழ்வது வீண் தானே தினக் கூலிகள்…
ஊடகத்தின் உன்னதத்தை ஊத்தி மூடியாச்சு… ஓநாய்களின் உளரலுக்கு ஒத்து ஊதியாச்சு… மோடி போன்ற கேடிகளை வாழ்த்தி வணங்கியாச்சு… தாடி வைத்த…
எப்போது புரியும் உமக்கு சத்தியத்தை கண்டும் காணாமல் போகிறாய்… அசத்தியத்தை காணத் தேடி அழைகிறாய்… மெய் மறந்து வாழும் மானிடனே……
ஒளவியம் இல்லா ஒளரதன் அச்சம் இல்லா ஆதவனாக அணிதிரள்வோம் ஆணவம் இல்லா புனிதர்களாய் நாம் அணிதிரள்வோம் இரக்கம் இல்லா மனிதர்களுக்கு…
Fearless Heart – அஞ்சி ஓடாத நெஞ்சம் உயிர் பிரியும் நேரத்திலும் இறை கயிர் அறுந்திடுமோ..? குறுதி வழிந்தோடும் நேரத்திலும்…
எப்படி இருந்த சமுதாயம் இப்படியாச்சி அன்று சாவை சுகமாய் கருதிய சமுதாயம்… இன்று வாழ்வை வளமாய் தேடுது பரிதாபம்… அன்று…
செல்வ செழிப்புள்ள நாட்டினிலே… செம்மண்ணாக மாற்றிடவே… செருக்குடன் வருதே ரோட்டினிலே… அட்டைப் பூச்சிகள் ஆட்சிக் கட்டிலிலே… விட்டில் பூச்சிகள் எரியும்…
இன்னும் தூக்கம் எதற்கு தோழா புறப்படு… துக்கம் தொலைக்க தூக்கம் தொலைத்து புறப்படு… ஜனநாயகம் காக்க இளம் நாயகனே நீ…














