கவிதைகள்

எப்படி இருந்த சமுதாயம் இப்படியாச்சி

எப்படி இருந்த சமுதாயம் இப்படியாச்சி அன்று சாவை சுகமாய் கருதிய சமுதாயம்… இன்று வாழ்வை வளமாய் தேடுது பரிதாபம்… அன்று சுவனத்தை சுவைக்கத்தான் விரும்பியது சமுதாயம்… இன்று...

Read moreDetails

இனி மேயும் வேளியே பயிர்களை

செல்வ செழிப்புள்ள நாட்டினிலே... செம்மண்ணாக மாற்றிடவே... செருக்குடன் வருதே ரோட்டினிலே... அட்டைப் பூச்சிகள் ஆட்சிக் கட்டிலிலே... விட்டில் பூச்சிகள் எரியும் தீச்சட்டியிலே... தெளிவான பாதைகளை தொலைத்துவிட்டு... இழிவான...

Read moreDetails

புறப்படு தோழா… புறப்படு…

இன்னும் தூக்கம் எதற்கு தோழா புறப்படு… துக்கம் தொலைக்க தூக்கம் தொலைத்து புறப்படு… ஜனநாயகம் காக்க இளம் நாயகனே நீ புறப்படு… மதவாதம் போக்க பிடிவாதத்தோடு நீ...

Read moreDetails

TNTJ – தவ்ஹீதின் பெயராலே..!

தவ்ஹீதின் பெயராலே..! TNTJ - தவ்ஹீதின் பெயராலே..! தவ்ஹீதின் பெயராலே தரங்கெட்டு நிக்குது… தமிழகமே இதைப்பார்த்து வெட்கித்தலை குனியுது… பாசிசத்தின் மீது கொண்ட பாசமா?-இல்லை பணத்துக்காக நீங்கள்...

Read moreDetails

My Society – வஞ்சிக்கப்படும் என் சமுதாயம்

My Society - வஞ்சிக்கப்படும் என் சமுதாயம் வஞ்சிக்கப்படும் என் சமுதாயம்-அதனால் கெஞ்சி நிற்குதடா தெருவோரம்… கஞ்சிக்கு வழியில்லையடா தினந்தோரும்-அதனால் அஞ்சி ஓடுதடா தொலைதூரம்… வெஞ்சிறையில் வாழும்...

Read moreDetails

unite – ஒன்றுபட்டு வாரீர்..!

unite - ஒன்றுபட்டு வாரீர்..! unite - ஒன்றுபட்டு வாரீர்..! காலங்காலமாய் நாம் காத்திருந்தது போதும் இனி எழுச்சி பெற வேண்டும் நம் உரிமைகளை வென்றெடுக்க ஒன்றுபட்டு...

Read moreDetails

ஒன்றுபட்டு எழுவோம் அல்லாஹ்வை தொழுவோம்

சங்கபரிவாரங்களுக்கு சங்கு நம் சமுதாயத்தின் பங்கு ஒற்றுமை என்னும் கயிறை பற்றிட வேண்டிய தருணம் அல்லாஹ்விற்க்காகவே எங்களின் மரணம் ஒன்றுபட்டு எழுவோம் ஓரணியில் ஒரு சமுதாயம் அப்போதுதான்...

Read moreDetails

God’s canon – இறைவனின் நியதி..!

God's canon - இறைவனின் நியதி..! படிக்க பணமின்றி பரிதவிக்கும் ஒரு கூட்டம்… படிக்க பணமிருந்தும் மனமின்றி அழைகின்றது ஒரு கூட்டம்… உண்ண உணவின்றி உயிருக்கு போராட்டம்… உண்ண...

Read moreDetails
Page 2 of 3 1 2 3

அதிகம் படிக்கப்பட்டவை

எங்களுடன் இணைந்திருங்கள்