• About
  • Contact
  • Privacy
  • Terms
  • Disclaimer
Monday, June 30, 2025
VALAIYUGAM | அரசியல், விழிப்புணர்வு, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு
  • முகப்பு
  • இஸ்லாம்
  • டெக்னாலஜி
  • கவிதைகள்
  • செய்திகள்
    • அரசியல்
    • ஊடகம்
    • விழிப்புணர்வு
    • பொருளாதாரம்
    • கல்வி
  • தளங்கள்
No Result
View All Result
VALAIYUGAM | அரசியல், விழிப்புணர்வு, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு
  • முகப்பு
  • இஸ்லாம்
  • டெக்னாலஜி
  • கவிதைகள்
  • செய்திகள்
    • அரசியல்
    • ஊடகம்
    • விழிப்புணர்வு
    • பொருளாதாரம்
    • கல்வி
  • தளங்கள்
No Result
View All Result
VALAIYUGAM | அரசியல், விழிப்புணர்வு, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு
No Result
View All Result
  • முகப்பு
  • இஸ்லாம்
  • டெக்னாலஜி
  • கல்வி
  • கவிதைகள்
  • செய்திகள்
  • விழிப்புணர்வு
  • அரசியல்
  • ஊடகம்
  • தளங்கள்
  • பொருளாதாரம்
Home இஸ்லாம்

இஸ்லாமும் முஸ்லிம்களும் பகுதி – 2

in இஸ்லாம், தொடர்கள்
islam and the muslim 2nd part

islam and the muslim 2nd part

12
SHARES
111
VIEWS
FacebookTwitterPinterestWhatsapp

இஸ்லாமும் முஸ்லிம்களும் பகுதி – 2

அன்பிற்கினிய சமுதாய சொந்தங்களே…
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

பொருளடக்கம்

  • இஸ்லாமும் முஸ்லிம்களும் பகுதி – 2
    • முன்னுரை
    • தற்போதைய உலகம்
    • நபியின் முன்மாதிரி
    • அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி (ஸல்)
    • முன்னோர்களின் முடிவு
    • முடிவுரை

முன்னுரை

முதல் பகுதியில் நாம் குறிப்பிட்டது போல நமது இஸ்லாமிய சமூகம் எப்படியெல்லாம் தடம் புறண்டு செல்கின்றது என்பதை இனி பார்க்க உள்ளோம்.

தற்போதைய உலகம்

இன்றைய நாகரீக உலகில் எது சரி, எது தவறு, எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது, எது தீங்கு, எது நன்மை என்று எந்த ஒன்றையும் பிறித்து அறிய முடியாமல் இந்த உலகமே திக்கித் தடுமாறி வருகின்றது.

நாகரீகம் என்ற பெயரால் அனாகரீக ஆபாசங்கள் பெருகி விட்டிருக்கின்றன, அறிவாற்றல் என்ற பெயரால் ஒரு பக்கம் சமூக மேம்பாட்டு வளர்ச்சி என்றாலும் அந்த அறிவின் மூலமே கீழ் தரமான நிகழ்வுகளும் இவ்வுலகில் நிலை கொண்டிருக்கின்றன.

எத்திசை திரும்பினும் கற்ப்பழிப்பு, கொலை, கொள்ளை, வன்முறை, பயங்கரவாதம், தீவிரவாதம், லஞ்சம், ஊழல், என உலகம் முழுதும் 24 மணி நேரங்களும் ஒவ்வொருவரின் காதுகளிலும் ஒலித்துக்கொண்டிருக்கும் மிக மோசமான சூழல் நிலவிவருகின்றன.

நபியின் முன்மாதிரி

இஸ்லாமும் முஸ்லிம்களும் பகுதி – 2இவற்றுக்கு தீர்வு தான் என்ன?, இந்த நிலை மாற்றப்பட வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?, யார் நினைத்தால் மாற்றத்தை ஏற்ப்படுத்த முடியும்?

தீர்வுகள் இல்லாத பிரச்சினைகளே இல்லை. எல்லா வகையான பிரச்சினைக்கும் கண்டிப்பாக தீர்வுகள் உள்ளன. அப்படியானால் தீர்வு எங்கே உள்ளது? அது 1400 ஆண்டுகளுக்கு முன்பே வழங்கப்பட்டு விட்டது.

அதனை எங்கே எங்கே என்று தேடிக்கொண்டு எங்கெல்லாமோ இந்த உலகமே அலைந்து கொண்டிருக்கின்றது.

அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி (ஸல்)

ஆம்… அது முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அகிலத்தின் ரப்பாகிய அல்லாஹ்வால் வழங்கப்பட்டு பல நூற்றாண்டுகள் கடந்துவிட்டன. மிக உன்னதமான அந்த தீர்வை கண்டும் கானாமல் இந்த உலகமே சென்றுகொண்டிருக்கின்றது.

சரி அந்த அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி (ஸல்) அவர்களை ஏற்றுக்கொண்ட சமூகமாவது அந்த தீர்வை ஏற்கின்றதா? என்றால் அங்கே மிகப்பெரும் மவுனமே பதிலாகும்.

”முஃமின்களே! உங்களில் எவரேனும் தன் மார்க்கத்தைவிட்டு மாறிவிட்டால் (அல்லாஹ்வுக்கு அதனால் நஷ்டமில்லை); அப்பொழுது அல்லாஹ் வேறு ஒரு கூட்டத்தாரைக் கொண்டு வருவான்; அவன் அவர்களை நேசிப்பான்;

அவனை அவர்களும் நேசிப்பார்கள்; அவர்கள் முஃமின்களிடம் பணிவாக நடந்து கொள்வார்கள்; காஃபிர்களிடம் கடுமையாக இருப்பார்கள்; அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வார்கள்;

நிந்தனை செய்வோரின் நிந்தனைக்கு அஞ்சமாட்டார்கள்; இது அல்லாஹ்வின் அருட்கொடையாகும்; இதை அவன் நாடியவருக்குக் கொடுக்கின்றான்; அல்லாஹ் மிகவும் விசாலமானவனும் (எல்லாம்) நன்கறிந்தவனுமாக இருக்கின்றான்.

(அல்குர்ஆன் : 5:54)”

இவ்வாறு அல்லாஹ் தனது திருமறையில் முஸ்லிம்களை எச்சரிக்கின்றான்.

ஆனாலும் நம் மக்களோ இவை நமக்கல்ல யாருக்கோ என்று நினைத்துக்கொண்டு கர்வமுடன் இவ்வுலகில் நடமாடி வருகின்றனர்.

முன்னோர்களின் முடிவு

அல்லாஹ்வின் தண்டனை இவர்களுக்கு முன்னுள்ளோர் மீது எவ்வாறு இறங்கியது என்பதை சிந்திக்க வேண்டாமா? இதனை வல்ல இறைவனே கேட்கின்றான்.

“பூமியில் நீங்கள் சுற்றித் திரிந்து (உங்களுக்கு) முன்னிருந்தவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை நீங்கள் கவனித்துப் பாருங்கள்?

அவர்கள் பெரும்பாலோர் முஷ்ரிக்குகளாக (இணை வைப்பவர்களாக) இருந்தனர்” என்று (நபியே!) நீர் கூறும்.
(அல்குர்ஆன் : 30:42)

அல்லாஹ் தனது இறுதி வேதத்தில் பூமியில் சுற்றித் திரிந்து முன்னிருந்தவர்களின் முடிவை பார்க்கச் சொல்லுகின்றான்.

அவைகளை நாம் கண்டும் கூட பராமுகமாகவே வாழ்ந்து கொண்டுள்ளோம்.

முடிவுரை

இறைவனின் கோபப் பார்வைகள் எப்படிப்பட்டது என்பதை இஸ்லாமிய சமூகமே உணர்ந்து கொள்ளுங்கள்.

ஒவ்வொறு விதமான குற்றங்களை செய்த ஒவ்வொரு கூட்டத்தார்களுக்கும் அவர்களின் குற்ற நடவடிக்கைகளை அவர்களுக்கு தடுத்து, விலக்கி, நேர்வழியை காட்டுவதற்கே இவ்வுலகில் பல லட்சம் நபிமார்கள் வந்து சென்றுள்ளார்கள்.

ஆனால் இன்றைய நாகரீகத்தின் பெயரால் என்ன நடக்கின்றது..?

இன்ஷா அல்லாஹ்… பகுதி 3ல் தொடருவோம்.

முந்தைய பதிவை படிக்க… இஸ்லாமும் முஸ்லிம்களும் பகுதி – 1

Share5Tweet3Pin1Send
Previous Post

இஸ்லாமும் முஸ்லிம்களும் பகுதி – 1

Next Post

புறப்படு தோழா… புறப்படு…

RelatedPosts

Welcome Ramadan
இஸ்லாம்

Welcome Ramadan – ரமலானை வரவேற்போம்

இஸ்லாமும் முஸ்லிம்களும்
இஸ்லாம்

இஸ்லாமும் முஸ்லிம்களும் பகுதி – 1

Dream Land
இஸ்லாம்

Dream Land | முஸ்லிம்களின் கனவு தேசம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படிக்கப்பட்டவை

  • Trending
  • Comments
  • Latest
முதலீடு இல்லாத

முதலீடு இல்லாத லாபகரமான வணிக யோசனைகள்

Free ai Certificate Course1

Free AI Certificate Course | இலவசமாக AI படிக்க வேண்டுமா?

கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்

கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்

நபி வழியில் நம் தொழுகை

Prayer | நபி வழியில் நம் தொழுகை

கூட்டு மனசாட்சி

கூட்டு மனசாட்சி பெயரில் கொல்லப்பட்ட அப்சல் குரு

சமுதாயப் பிளவு

சமுதாயப் பிளவு தேவையா?

Deepfake Technology

Deepfake Technology – எதிர்கால சந்ததிகளின் வாழ்வை சீரழிக்குமா?

God's canon

God’s canon – இறைவனின் நியதி..!

Modi Failed

Modi Failed | 9 ஆண்டு மோடி அரசின் மோசடிகள் – பகுதி 1

Dishonest Indian Journalism

Dishonest Indian Journalism | நேர்மையற்ற ஊடகம்

Mental Health Awareness for Child

Mental Health Awareness for Child | குழந்தை மனநல விழிப்புணர்வு

Children Mental Health Questions

Children Mental Health Questions | குழந்தைகள் மனநலம் சார்ந்த கேள்விகள்

எங்களுடன் இணைந்திருங்கள்

  • 99 Subscribers
  • 643 Followers

பிரபலமானவை

  • முதலீடு இல்லாத

    முதலீடு இல்லாத லாபகரமான வணிக யோசனைகள்

    89 shares
    Share 36 Tweet 22
  • Free AI Certificate Course | இலவசமாக AI படிக்க வேண்டுமா?

    78 shares
    Share 31 Tweet 20
  • கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்

    38 shares
    Share 15 Tweet 10
  • Prayer | நபி வழியில் நம் தொழுகை

    36 shares
    Share 14 Tweet 9
  • Welcome Ramadan – ரமலானை வரவேற்போம்

    34 shares
    Share 14 Tweet 9
Facebook Twitter Instagram Youtube Reddit Tumblr Pinterest Whatsapp

என்னைப்பற்றி

valaiyugam wt

நான் முஹம்மது அலீம், சமூகத்தின் அவலங்களையும், பிரச்சினைகளையும் களையவேண்டுமென்ற நோக்கில் செயலாற்றக்கூடியவன். சமூகத்தின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும், சமூகத்தின் குரலாகவும் ஒலிப்பதே இத்தளத்தின் நோக்கமாக கொண்டு எழுதுகின்றேன். இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் என் சமூகம் முன்னேறும், வெற்றி பெறும். இன்ஷா அல்லாஹ்...

தலைப்புக்கள்

  • அரசியல் (20)
  • இஸ்லாம் (11)
  • ஊடகம் (3)
  • கல்வி (6)
  • கவிதைகள் (21)
  • டெக்னாலஜி (9)
  • தமுமுக (6)
  • தளங்கள் (6)
  • தொடர்கள் (3)
  • பொருளாதாரம் (5)
  • ரெவின்யூ (4)
  • விழிப்புணர்வு (6)

Translate to Your Language

புதிய செய்திகள்

Modi Failed

Modi Failed | 9 ஆண்டு மோடி அரசின் மோசடிகள் – பகுதி 1

Dishonest Indian Journalism

Dishonest Indian Journalism | நேர்மையற்ற ஊடகம்

Mental Health Awareness for Child

Mental Health Awareness for Child | குழந்தை மனநல விழிப்புணர்வு

Copyrights © 2023-2025 VALAIYUGAM - All Rights Reserved by VALAIYUGAM.COM

No Result
View All Result
  • முகப்பு
  • இஸ்லாம்
  • டெக்னாலஜி
  • கல்வி
  • கவிதைகள்
  • செய்திகள்
  • விழிப்புணர்வு
  • அரசியல்
  • ஊடகம்
  • தளங்கள்
  • பொருளாதாரம்

Copyrights © 2023-2025 VALAIYUGAM - All Rights Reserved by VALAIYUGAM.COM