Category: கவிதைகள்
Father advice – தந்தையின் அறிவுரை அன்பு மகனே..! உன் பேச்சில் தாக்கத்தை ஏற்படுத்து.! தூக்கத்தை ஏற்படுத்திவிடாதே..! அன்பு மகனே..!…
New India ஆளும் இல்லை அரவமும் இல்லை… ஏனென்று கேட்க ஒரு நாதியும் இல்லை… நோயும் இல்லை நொடியும் இல்லை……
Be Silence – மவுனமாய் இருக்கலாமே… நாடே தூற்றியது…நாவடக்கம் மீறியது… நோயின் பெயராலே…நோவினை செய்தது… நரிகளின் ஊளையில்…நானிலமே மாறியது… நாடி…
Hajj-Qurbani – தியாகத் திருநாள் மண்ணுக்கு மாரடிக்கும் மடையர்களே மகத்துவத்தை மறந்துவிட்ட மூடர்களே வீட்டிற்கு ஒரு மரம் வளர்போம் என்பதை…
Tour around the World – சுற்றிவர செல்லலாமே சுற்றுலா சுட்டெரிக்கும் சூரியனின் சூட்டை தனிக்க சுற்றிவர செல்லலாமே சுற்றுலா…
சத்தியம் வந்தால் அசத்தியம் அழிந்திடுமே நாகரீகம் தோண்றினால் அநாகரீகம் அழிந்திடுமே இன்பம் வந்தால் துன்பம் விலகிடுமே துச்சம் தலையெடுத்தால் அச்சம்…
No Fear அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே உச்ச பட்ச தாக்குதலால் ஒடுக்கி ஆண்ட போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே வஞ்சகத்தால்…
உலகை சிறையாய் கொள்வோம் பணமில்லா வாழ்க்கை நடை பிணம் தானே குணமில்லா மனிதன் வாழ்வது வீண் தானே தினக் கூலிகள்…